Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழில் தேசிய கீதம் குறித்து அரசாங்கம் இதுவரை தீர்மானிக்க வில்லை

December 28, 2019
in News, Politics, World
0

புது வருடத்தில் கொண்டாடப்படவுள்ள இலங்கை தேசிய சுதந்திரதின நிகழ்வில் சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் பாடப்படவுள்ளதாக முன்னெடுக்கப்பட்டுவரும் பிரசாரத்தில் உண்மையில்லையென கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சிங்களத்தில் மட்டும் தேசிய கீதம் குறித்து அமைச்சரிடம் வினவியதற்கே இவ்வாறு பதிலளித்துள்ளார்.

அவ்வாறு எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் எடுக்கவில்லை. போலியான செய்திகளே பரப்பப்பட்டு வருகின்றன. அமைச்சரவை கூட கூடாதுள்ள சந்தர்ப்பத்தில் எவ்வாறு அத்தகை தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூற முடியும்? தமிழ் மொழியில் தேசிய கீதம் படாப்படாதென்ற எவ்வித தீர்மானமும் இதுவரை அமைச்சரவையில் எடுக்கப்படவில்லையெனவும் அவர் கூறியுள்ளார்.

தேசிய சுதந்திர தின ஏற்பாட்டுக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் இம்முறை தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட மாட்டாது என தெரிவித்த கருத்திருந்த கருத்துக்கு, தமிழ் அரசியல் தலைமைகள் தமது எதிர்ப்புக்களை கடுமையாக வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   இந்நிலையிலேயே அமைச்சர் டளஸ் அழகப்பெரும இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

Previous Post

தேர்தலின் பின்னர் உருவாக்க போவது சிங்கள அரசாங்கம் என்றால், வடக்கு கிழக்குகீழ் போட்டியிடக் கூடாது

Next Post

சில இடங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை

Next Post

சில இடங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures