Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தமிழகத்தில் இலங்கை மாணவன் கின்னஸ் சாதனை!

July 13, 2021
in News, இந்தியா
0

தமிழகத்தின் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதிகள் முகாமைச் சேர்ந்த மாணவன் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

கும்மிடிப்பூண்டியிலுள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் வசித்து வருகின்ற 16 வயதான ரஞ்சன் திவ்வியேஷ் என்ற மாணவன் யோகாசனத்தில் டிம்பாசனம் என்ற ஆசனம் மூலம் ஒரு நிமிடத்தில் 34 பலூன்களை உடைத்து இந்த கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளதாக ‘த ஹிந்து’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னர் உக்ரைனைச் சேர்ந்த இளம்பெண் க்ருடாஸ் ருசியானா என்பவர் டிம்பாசனம் ஆசனம் மூலம் ஒரு நிமிடத்தில் 24 பலூன்களை உடைத்து நிலைநாட்டியிருந்த கின்னஸ் சாதனையை இந்த மாணவன் முறியடித்துள்ளார்.

திவ்வியேஷின் 05 வருட யோகா பயிற்சியின் விளைவாக டிம்பாசனம் மூலம் ஒரு நிமிடத்தில் 34 பலூன்களை உடைக்கக்கூடியாக இருந்துள்ளது.

http://Facebook page / easy 24 news

Previous Post

டெல்டா கொரோனாவை விட ஆபத்தான லாம்டா கொரோனா வைரஸ்

Next Post

2 தடுப்பூசிகளை கலந்து போடுவதால் ஆபத்து ஏற்படலாம்- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

Next Post

2 தடுப்பூசிகளை கலந்து போடுவதால் ஆபத்து ஏற்படலாம்- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures