Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தப்பி செல்ல முற்பட்ட சந்தேகநபர் சுட்டுக் கொலை

August 29, 2020
in News, Politics, World
0

நவகமுவ பகுதியில், பொலிஸாரிடம் இருந்து தப்பி செல்ல முற்பட்ட சந்தேகநபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று இரவு, இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இந்துநில் வஜிர குமார எனும் ´இந்ர´ என்கின்ற சந்தேகநபரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மேலும், சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளவர், கொலை,கொள்ளை, கப்பம் பெறல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களில் தேடப்பட்டு வந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர், நவகமுவ பகுதியில் வைத்து, 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

கூட்டமைப்பைத் திட்டித் தீர்ப்பதனால் பேரினவாதிகளை சந்தோசப்படுத்தலாம்; மக்களுக்கு எதனையும் செய்துவிட முடியாது – ஸ்ரீநேசன்

Next Post

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் நீதிப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கான அழைப்பு

Next Post

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் நீதிப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கான அழைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures