Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தபால் ஊழியர்கள் இன்று மாலை 4.00 மணி முதல் வேலைநிறுத்தம்

July 16, 2019
in News, Politics, World
0

தபால் ஊழியர்கள் சங்கம் இன்று  மாலை 4.00 மணி முதல் இரண்டு நாட்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானம் எடுத்துள்ளனர்.

ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு, சம்பள முரண்பாடு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தருமாறு கோரியே இவ்வாறு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தபால் ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ஜகத் மஹிந்த தெரிவித்துள்ளார்.

 

தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வு தர மறுத்தால், இப்போராட்டத்தை தொடராக முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Previous Post

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திப்போட முயற்சி செய்ய வேண்டாம்

Next Post

புடவையே கவர்ச்சியாக கட்டி போஸ் கொடுத்த இந்துஜா

Next Post

புடவையே கவர்ச்சியாக கட்டி போஸ் கொடுத்த இந்துஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures