Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தபால்சேவை கொடுப்பனவு அதிகரிப்பு

February 17, 2019
in News, Politics, World
0

பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் இலவச தபால் கொடுப்பனவை மேலும் அதிகரிப்பதற்கு நடவடிக்க‍ை எடுக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

தபால் சேவை மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

அதன்படி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஒரு வருடத்திற்கு வழங்கப்பட்ட 1,75000 ரூபா இலவச தபால் கொடுப்பனவு 3,50000 ரூபாவாகவும், மாகாணசபை உறுப்பினர் ஒருவருக்கு 24,000 ரூபாவாக இருந்த தபால் கொடுப்பனவு 48,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Previous Post

வவுனியாவில் ஆட்கள் இல்லாதவீட்டில் நடந்த சம்பவம் – கிராமம் பரபரப்பில்

Next Post

சினிமா பெண்கள் அமைப்பு முட்டாள்தனமான ஒன்று ; லட்சுமிமேனன் தாக்கு

Next Post

சினிமா பெண்கள் அமைப்பு முட்டாள்தனமான ஒன்று ; லட்சுமிமேனன் தாக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures