Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தபால்சேவை ஊழியர்களின் பிரச்சினைக்குத் தீர்வு

June 15, 2018
in News, Politics, World
0
தபால்சேவை ஊழியர்களின் பிரச்சினைக்குத் தீர்வு

தபால் சேவை ஊழியர்களின் நெருக்கடிகளுக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.டி.பி மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஊழியர்கள் தொழிற்சங்க நடிவடிக்கைகளில் ஈடுபடுவதை ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தபால் சேவை ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தபால் சேவையை பாதுகாக்கவும், மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தடுக்கும் நோக்கிலும் தபால் சேவை ஊழியர்களை சேவைக்கு திரும்புமாறு அவர் ஊழியர்களை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Previous Post

ஆஸியிலிருந்து கொண்டுவரப்பட்ட அரியவகை பல்லிகள்

Next Post

இணையத்தளங்களில் வௌியாகும் குழந்தைகளின் ஆபாசப்படங்கள்

Next Post
இணையத்தளங்களில் வௌியாகும் குழந்தைகளின் ஆபாசப்படங்கள்

இணையத்தளங்களில் வௌியாகும் குழந்தைகளின் ஆபாசப்படங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures