Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தனி ஒரு மனிதனின் தவறுகளால் இன்று முழு நாட்டு மக்களும் அவதி | கம்மன்பில

March 16, 2022
in News, Sri Lanka News
0
நாம் அரசாங்கத்திடம் தோல்வியடைந்ததால் மக்கள் மத்தியில் உண்மையை உரைக்க வேண்டியுள்ளது – கம்மன்பில

 

தனி ஒரு மனிதனினால் ஏற்படுத்தப்பட்ட நெருக்கடிகளால் இன்று மக்கள் வரிசைகளில் நின்று அவதிப்படுகின்றனர் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மறைமுகமாகச் சாடியுள்ளார் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில.

2021 -இல் இறக்குமதிக்காக இலங்கை 20.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டது. இவற்றில் வெறும் 4.6. பில்லியன் டொலர்களே எரிபொருள், எரிவாயு, நிலக்கரி மற்றும் மருந்துகள் இறக்குமதிக்காக செலவிடப்பட்டது.

நாங்கள் வலியுறுத்தியவாறு ஒரு வருடத்துக்கு முன்னரே அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியைத் தடை செய்திருந்தால் மக்கள் இன்று நீண்ட வரிசைகளில் காத்திருந்து அவதிப்படும் நிலை ஏற்பட்டிருக்காது எனவும் தனது ட்விட்டரில் உதய கம்மன்பில பதிவிட்டுள்ளார்.

Previous Post

மகளிர் உலகக் கிண்ணம் | மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியா இலகு வெற்றி

Next Post

உக்ரேன் தலைநகர் கீவ்வில் பொதுமுடக்கம் அமுல்

Next Post
உக்ரேன் தலைநகர் கீவ்வில் பொதுமுடக்கம் அமுல்

உக்ரேன் தலைநகர் கீவ்வில் பொதுமுடக்கம் அமுல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures