Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தனியார் பேரூந்து தடம்புரண்டது: மூவர் படுகாயம்

October 22, 2018
in News, Politics, World
0

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் பயணித்த தனியார் பேரூந்து தடம் புரண்டதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 4.30 மணியளவில் இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றது.

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதி ஊடாக வவுனியா நகர் நோக்கிச் சென்ற தனியார் பேரூந்து மடுகந்தப் பகுதியில் பயணித்த போது வேகக் கட்டுப்பட்டை இழந்து தடம் புரண்டது. திருத்த வேலைக்காக மடுக்கந்த பகுதிக்குச் சென்று வந்த பேரூந்தே விபத்துக்குள்ளானது. இதன்போது இதில் மூவர் மாத்திரமே பயணித்திருந்தனர். அம் மூவரும் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

விமல் வீரவங்சவை கைது செய்யுங்கள்

Next Post

யாழில் முச்சக்கர வண்டியில் வந்தவரை சோதனை செய்த பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Next Post

யாழில் முச்சக்கர வண்டியில் வந்தவரை சோதனை செய்த பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures