Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்று பணிப் புறக்கணிப்பு

March 10, 2018
in News, Politics, Uncategorized, World
0

கிளிநொச்சி பரந்தன் முறிகண்டி தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்று பணிப் புறக்கணிப்பில் ஈடுப்பட்டனர்.

நேற்று பரந்தனில் தனியார் பேருந்து நடத்துனர் இளைஞர் குழுக்களால் தாக்கப்பட்டார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டபோதும் பொலிஸாரினால் நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படவில்லை எனக் கூறப்பட்டது.

இதனைக் கண்டித்தும் தாக்குதலுக்கு எதிர்புத் தெரிவித்துமே பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டனர்.

Previous Post

இனவாதிகளுக்குப் பயப்பட வேண்டாம் : ஐ.நா.

Next Post

சமூக வலைத் தளங்கள் இன்று வழமைக்கு திரும்பலாம் !!

Next Post

சமூக வலைத் தளங்கள் இன்று வழமைக்கு திரும்பலாம் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures