Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தனியார் பஸ் வேலைநிறுத்தம் இல்லை

August 12, 2018
in News, Politics, World
0

அனைத்து மாகாண தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கம் இன்று (12) நள்ளிரவு முதல் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

தமது கோரிக்கைகளை முன்வைத்து அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதனால் இந்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாகவும் அச்சங்கம் அறிவித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எற்றவாறு பஸ் கட்டணத்தை அதிகரிக்கும் விலைச் சூத்திரம், பஸ் போக்குவரத்துக்காக வழங்கப்படுகின்ற கேள்விப்பத்திர முறையில் உள்ள குறைபாடுகள் உள்ளிட்ட பஸ் தொழிற்துறை எதிர்கொண்டுள்ள பல பிரச்சினைகள் சம்பந்தமாக போக்குவரத்து பிரதியமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோருடன் முன்னெடுத்த பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாகவும் அச்சங்கம் கூறியுள்ளது.

ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் மக்கள் அசௌகரியங்களுக்கு உட்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

10 புதிய வெளிநாட்டு தூதுவர்களில் இருவர் முஸ்லிம்கள்

Next Post

50 இராணுவத்தினருக்கு ரயில் சாரதி பயிற்சி வழங்க அரசாங்கம் தீர்மானம்

Next Post
50 இராணுவத்தினருக்கு ரயில் சாரதி பயிற்சி வழங்க அரசாங்கம் தீர்மானம்

50 இராணுவத்தினருக்கு ரயில் சாரதி பயிற்சி வழங்க அரசாங்கம் தீர்மானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures