Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தனியார் பஸ் சாரதிகள் திடீர் பணிப்பகிஷ்கரிப்பு !

November 1, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அடுத்தவாரம் முதல் போக்குவரத்தில் ஈடுபடமாட்டாேம் – தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்

ஜாஎல – நீர்கொழும்பு 273 ஆவது வழித்தடத்தில் பயணிக்கும் தனியார் பஸ் சாரதிகள் திடீர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வெலிசறை டிப்போ அதிகாரிகள் குழுவொன்று தம்மை தாக்கியதாகக் கூறி திடீரென பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன் காரணமாக குறித்த பகுதியில் பஸ்ஸில் பயணிக்கும் பயணிகளுக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டதுடன் தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜால பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

Previous Post

தனுஷுடன் இணைந்த பிரபுதேவா

Next Post

பிரான்ஸ் தலைநகரில் தன்னை வெடிக்கவைக்கப்போவதாக அச்சுறுத்திய பெண்மீது பொலிஸார் துப்பாக்கிபிரயோகம்

Next Post
பிரான்ஸ் தலைநகரில் தன்னை வெடிக்கவைக்கப்போவதாக அச்சுறுத்திய பெண்மீது பொலிஸார் துப்பாக்கிபிரயோகம்

பிரான்ஸ் தலைநகரில் தன்னை வெடிக்கவைக்கப்போவதாக அச்சுறுத்திய பெண்மீது பொலிஸார் துப்பாக்கிபிரயோகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures