Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 670 பேர் கைது

September 10, 2021
in News, Sri Lanka News
0

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரப்பகுதியில் மேலும்  670 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 43 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 68,649 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே மேல் மாகாணத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 13 சாலைத் தடுப்புகளில் நேற்று 1,414 வாகனங்களில் பயணம் செய்த 2,041 நபர்கள் சோதனை செய்யப்பட்டுள்ளனர்.

http://Facebook page / easy 24 news

Previous Post

மேலும் 175 மரணங்கள் பதிவு; இலங்கையில் இதுவரை 10,864 கொவிட் மரணங்கள்

Next Post

டி-20 உலகக் கிண்ணத்துக்கான மே.இ.தீவுகளின் அதிரடி அணி அறிவிப்பு

Next Post
மே.இ.தீவுகளை வீழ்த்தி டி-20 தொடரையும் கைப்பற்றிய தென்னாபிரிக்கா

டி-20 உலகக் கிண்ணத்துக்கான மே.இ.தீவுகளின் அதிரடி அணி அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures