Thursday, September 18, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தனிமைப்படுத்தப்பட்டிருந்த 32 பேர் இன்று விடுவிப்பு

May 12, 2020
in News, Politics, World
0

வவுனியா, பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் கொரோனா தொற்று பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டிருந்த 32 பேர் இன்று விடுவிக்கப்பட்டனர்.

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அவர்களுடன் தொடர்புடைய பலர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த 32 பேர் பம்பைமடு இராணுவ முகாமில் இ.ருந்து விடுவிக்கபட்பட்டனர்.

கடற்படையுடன் தொடர்புகளைப் பேணிய அவர்களது உறவினர்கள் உட்பட்ட வவுனியா, மகாகச்சகொடி, அனுராதபுரம், ஹொரவப்பொத்தானை, மதவாச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 32 பேரே இவ்வாறு விடுவிக்கப்பட்டனர்.

இதேவேளை, குறித்த 32 பேரையும் இராணுவத்தின் பாதுகாப்புடன் பேரூந்துகளில் அழைத்து செல்லப்பட்டு அவர்களது சொந்த இடங்களில் கொண்டு சென்று விடுவிக்கப்பட்டனர்.

Previous Post

இலங்கையில் கொரோனா: 366 பேர் குணமடைவு

Next Post

யப்பான் நாட்டை பின்பற்றி இலங்கையில் குழாய் மூலம் நெற்செய்கைக்கு நீர்

Next Post

யப்பான் நாட்டை பின்பற்றி இலங்கையில் குழாய் மூலம் நெற்செய்கைக்கு நீர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures