Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தனமல்லவில – வெல்லவாய பிரதான வீதியில் கோர விபத்தில் 3 பேர் பலி

January 27, 2018
in News, Politics, World
0

தனமல்லவில – வெல்லவாய பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனமல்லவில – வெல்லவாய பிரதான வீதியின் தெலுல்ல என்ற பகுதியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியொன்றும் காரொன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களை வைத்தியசாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சடலங்கள் பிரோத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Previous Post

லண்டனில் இந்தியா-பாக்.,ஆதரவாளர்கள் வாக்குவாதம்

Next Post

திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் இராணுவவீரர் காயம்

Next Post

திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் இராணுவவீரர் காயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures