Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தனது முடிவை மாற்றியது பிசிசிஐ

October 22, 2016
in News, Sports
0
தனது முடிவை மாற்றியது பிசிசிஐ

தனது முடிவை மாற்றியது பிசிசிஐ

கிரிக்கெட் விளையாட்டில் நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ் முறைக்கு பிசிசிஐ ஆதரவு அளித்துள்ளது.

டிஆர்எஸ் முறைக்கு உலகின் முன்னணி அணிகள் ஆதரவு தந்த போதிலும் இந்தியா மட்டும் எதிர்த்து வந்தது.

டோனி, சச்சின் இதற்கு ஆட்சேபம் தெரிவித்திருந்த நிலையில் கோஹ்லி டிஆர்எஸ் முறையை கொண்டுவர வேண்டும் என கூறினார்.

இந்நிலையில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரில், பரீட்சார்த்த முறையில் பயன்படுத்த இன்று பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடைலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ராஜ்கோட்டில் நவம்பர் 9-ம் தேதி தொடங்க உள்ளது.

கடைசியாக 2008- ல் இந்தியா-இலங்கை டெஸ்ட் தொடரின்போது டிஆர்எஸ் முறை பயன்படுத்தப்பட்டது.

இந்தத் தொடரில் டிஆர்எஸ் முறை இந்தியாவுக்குப் பாதகமாக அமைந்ததால் டிஆர்எஸ் தொழில்நுட்ப முறைக்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Previous Post

இதயத்தில் பிரச்சனை! உலகமே வியந்து பார்க்கும் ஏழைச் சிறுவன் ரொனால்டோ

Next Post

Google Pixel பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்

Next Post
Google Pixel பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்

Google Pixel பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures