Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தனது சக்திகள் பற்றி தெரிவித்த ஜனாதிபதியால் பரபரப்பு

November 9, 2018
in News, Politics, World
0
தனது சக்திகள் பற்றி தெரிவித்த ஜனாதிபதியால் பரபரப்பு

தன்னிடமுள்ள பல சக்திகளில் ஒன்றை மாத்திரமே பயன்படுத்தியுள்ளேன் எனவும் தேவைப்படின் பயன்படுத்துவதற்கு இன்னும் பல சக்திகள் தம்மிடம் இருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு (08) நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

எதிர்வரும் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள அரசாங்கத்தின் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். அவ்வாறு செய்யாவிடின் அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு தன்னிடம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை  செயல்படுத்த தயாராகவுள்ளேன் எனவும் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வாறு அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கினால், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய காலத்தை முழுமையாக்க முடியுமாக இருக்கும் எனவும் அறிவிப்புச் செய்துள்ளார்.

பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு எந்தவித தேவையும் இல்லையெனவும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.

Previous Post

பாராளுமன்றத்தைக் கலைத்து உடன் பொதுத் தேர்தலுக்குச் செல்லுங்கள்

Next Post

பாராளுமன்றத்தில் 14 ஆம் திகதி ஐ.தே.முன்னணிக்கு 85 பேர் மட்டும்

Next Post

பாராளுமன்றத்தில் 14 ஆம் திகதி ஐ.தே.முன்னணிக்கு 85 பேர் மட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures