Monday, September 1, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தந்தையின் வாகனத்தில் மோதுண்டு ஐந்து வயது சிறுமி பரிதாபமாக பலி

May 11, 2018
in News, Politics, World
0

தந்தையின் வாகனத்தில் மோதுண்டு ஐந்து வயது சிறுமி பரிதாபமாக பலி

வவுனியா மாவட்டம் செட்டிகுளம் பிரதேச சின்னத்தம்பனை பகுதியில் தந்தையின் வாகனத்தில் மோதி சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
வவுனியா செட்டிகுளம் சின்னத்தம்பனை பகுதியில் உள்ள சுகந்தன் என்பவர் நேற்றைய தினம்(09.05.2018) காலை தனது ஐந்து வயது மகளான துசாந்தினி என்பவரை முன்பள்ளி பாடசாலைக்கு தனது ஹயஸ் ரக வாகனத்தில் ஏற்றி சென்று இறக்கி விட்டு தனது வாகனத்தை முன்நோக்கி நகர்த்திய பொழுது சிறுமி வாகனத்தின் முன்பக்கமாக கடப்பதை அவதானிக்காத தந்தை சிறுமி மீது வாகனத்தை மோதியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த சிறுமி வவுனியா பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் இக்குடும்பத்தில் ஒரேயொரு பிள்ளையென அறியமுடிகிறது.

Previous Post

சர்வதேச விசாரணை தேவை இல்லை: மனோ கணேசனின் கருத்திற்கு சிவாஜிலிங்கம் பதில்

Next Post

பதினான்கு இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம்

Next Post

பதினான்கு இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures