Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Health

‘தடுப்பூசி போடாவிட்டால் 3வது அலையைத் தடுக்கமுடியாது’ | விஞ்ஞானிகள் எச்சரிக்கை

May 20, 2021
in Health, News
0
கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி போடுவதை அதிகரிக்காவிட்டால் இந்தியாவில் 3 அலை ஏற்படுவதைத் தடுக்கமுடியாது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாவிட்டால் அடுத்த 6 முதல் 8 மாதங்களில் பெருந்தொற்று 3வது அலைக்கு வாய்ப்பிருப்பதாக கணித ஆராய்ச்சியாளர் வித்யாசாகர் தெரிவித்துள்ளார்.

உடலில் ஆன்டிபாடிகள் குறைந்து விட்டால் கொரோனா தாக்குவதற்கான வாய்ப்பு அதிகம் என்று குறிப்பிட்டுள்ள அவர், தடுப்பூசி ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும் என்றும் அதற்காகவேணும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னதாக வைரஸ் மேலும் உருமாறும் போது, நோய்த்தொற்றின் மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என்றும் மேலும் புதிய அலைகளுக்குத் தயாராக இருப்பது அவசியம் என்றும் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே விஜயராகவன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

கொரோனாவினால் நேற்றும் 36 பேர் உயிரிழப்பு

Next Post

தமிழ்நாட்டில் இன்று முதல் 18 வயதுடையோருக்கு தடுப்பூசி!

Next Post

தமிழ்நாட்டில் இன்று முதல் 18 வயதுடையோருக்கு தடுப்பூசி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures