Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தடம்­பு­ரண்ட ஜேசி­பி­யின் கீழ் சிக்கி – மாண­வன் உயிரிழப்பு!!

January 10, 2018
in News, Uncategorized
0

வேக­மாகப் பய­ணித்த ஜேசிபி வாக­னம் திடீ­ரெ­ னத் தடம்­பு­ரண்­டது. அதில் நசி­யுண்ட மாண­வன் சம்­பவ இடத்­தி­லேயே பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­தார்.

இந்­தக் கோரச் சம்­ப­வம் நேற்று கிளி­நொச்சி, முழங்­கா­வில் கண்­ணண் ஆல­யப் பகு­தி­யில் நடந்­துள்­ளது. முழுங்­கா­வில் தேசிய பாட­சா­லை­யில் கல்வி கற்­கும் உத­ய­காந்­தன் பிர­சாந்த் (வயது-15) என்ற மாண­வனே உயி­ரி­ழந்­தான்.

பிர­சாந்த் வழமை போன்று தனி­யார் கல்வி நிலை­யத்­துக்­குச் சென்­று­விட்டு நண்­பர்­க­ளு­டன் வீடு திரும்­பி­ய­போதே இந்த அசம்­பா­வி­தம் நடந்­துள்­ளது. நண்­பர்­கள் தப்­பிக்­கொள்ள பிர­சாந்த் வாக­னத்­துக்­குக் கீழ் சிக்­கிக் கொண்­டுள்­ளான்.

தடம் புரண்ட வாக­னத்­தைத் தூக்­கு­வ­தற்கு வேறொரு ஜேசிபி வர­வ­ழைக்­கப்­பட்டு தூக்­கப்­பட்­டது. அதன் பின்­னரே மாண­வன் மீட்­கப்­பட்­டான் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

Previous Post

தீ பற்றி எரிந்த ஆட்கள் இல்லா வீடு

Next Post

சர்­வேஸ்­வ­ர­னைத் தெரிவு செய்த விட­யத்­தில் மிகப் பெரிய தவ­றி­ழைத்­து­விட்­டார்.

Next Post
சர்­வேஸ்­வ­ர­னைத் தெரிவு செய்த விட­யத்­தில் மிகப் பெரிய தவ­றி­ழைத்­து­விட்­டார்.

சர்­வேஸ்­வ­ர­னைத் தெரிவு செய்த விட­யத்­தில் மிகப் பெரிய தவ­றி­ழைத்­து­விட்­டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures