Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தஜிகிஸ்தானில் மாநாடு ஆரம்பம் – மைத்திரி உரை

June 15, 2019
in News, Politics, World
0

தஜிகிஸ்தானில் இடம்பெறவுள்ள மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றவுள்ளார்.

ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் குறித்த 5வது மாநாடு இன்று ஆரம்பமாகிறது.

தஜிகிஸ்தானின் துஷன்பே மாநாட்டு மண்டபத்தில் இன்று  இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஆசிய நாடுகளின் பல அரச தலைவர்கள் துஷன்பே நகருக்கு விஜயம் செய்துள்ளனர்.

இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் மாநாட்டில் உரையாற்றவுள்ளதுடன், அதன் பின்னர் மாநாட்டில் பங்குபற்றும் சில அரச தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.

Previous Post

இழப்புக்களை மூடி மறைக்க ஒன்றுமையாக செயற்படுகின்றனர் !!

Next Post

பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் பழனிசாமி சந்திப்பு

Next Post

பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் பழனிசாமி சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures