Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தங்க பிஸ்கட்டுகளை இலங்கைக்கு கடத்த முற்பட்ட 09 பேர் கைது

February 20, 2019
in News, Politics, World
0

சிங்கப்பூரிலிருந்து சட்டவிரோதமான முறையில் தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்டுகளை இலங்கைக்கு கடத்த முற்பட்ட 09 பேரை சுங்க அதிகாரிகள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளனர்.

சிங்கப்பூரிலிருந்து டுபாய்க்கு பயணித்து டுபாயிலிருந்து இலங்கைக்கு வந்தபோதே குறித்த நபர்கள் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் கொழும்பு, மருதானை, நீர்கொழும்பு, சீதுவ, சிலாபம் மற்றும் கண்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அத்துடன் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 2 கிலோ 974 கிராம் எடைகொண்ட தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்ட்டுகளின் பெறுமதி 1,63,44,179 ரூபா எனவும் சுங்க அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளதுடன், இது தொட்பான விசாரணைகளையும் சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

வெலிக்கடை பிரதேசத்தில் விபசார விடுதி ஒன்று முற்றுகை

Next Post

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவை

Next Post

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures