Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் | தேசிய இரத்தின, தங்க ஆபரண அதிகாரசபை

December 26, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

தங்கத்தின் விலை இனிவரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என தேசிய இரத்தின மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையின் மேலதிக பணிப்பாளர் இந்திக பண்டார தெரிவித்துள்ளார்.

தற்போது (நேற்று) 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 3 இலட்சத்து 57,000 ரூபாவாகக் காணப்படுகிறது. உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பிற்கு நிகராக, இலங்கையின் தங்கத்தின் விலை அதிகரிக்கும் வேகம் குறைவடைந்துள்ளதாக தேசிய இரத்தின மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையின் மேலதிக பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

தற்போது உலக சந்தையில் தங்க ஹவுன்ஸ் ஒன்றின் விலை 4,479 டொலர்களாகும். எவ்வாறிருப்பினும் நத்தார் பண்டிகையின் பின்னர் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2026 இல் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

மிகக் குறுகிய காலத்துக்குள் தங்கத்தின் விலை இவ்வாறு சடுதியாக அதிகரித்துள்ளதாக தேசிய இரத்தின மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையின் மேலதிக பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். 

Previous Post

டிசம்பர் 29க்கு பின்னர் மழை தீவிரம் அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

Next Post

ரெட்ட தல – திரைப்பட விமர்சனம்

Next Post
ரெட்ட தல – திரைப்பட விமர்சனம்

ரெட்ட தல - திரைப்பட விமர்சனம்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures