Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

டோக்கன் கொடுத்தால் எரிபொருள் – முல்லைத்தீவில் புதிய நடைமுறை

March 10, 2022
in News, Sri Lanka News
0
டோக்கன் கொடுத்தால் எரிபொருள் – முல்லைத்தீவில் புதிய நடைமுறை

தற்பொழுது  நாட்டில்  ஏற்ப்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக முல்லைத்தீவு  மாவட்டத்தின் விசுவமடு  எரிபொருள்  நிரப்பு  நிலையத்தில் பொலிஸ் பாதுகாப்புடன் டோக்கன் முறையில்  எரிபொருள் வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அவ்வாறு டோக்கன் பெற்றவர்களுக்கு மாத்திரமே எரிபொருள்  வழங்கப்பட்டு வருகின்றது. அத்துடன்  மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் வழங்கப்படுவதன்  காரணமாக வாடகை வாகன சாரதிகள்  நாளாந்தம் பல மணிநேரம் எரிபொருள் பெறுவதற்கு வரிசையில் நிற்பதாக தெரிவிக்கின்றனர்.

இதனால் தமது நாளாந்த வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளனர்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

கொவிட் தொற்றுக்குள்ளான 117 நபர்கள் குணமடைவு

Next Post

இலங்கை வீரருக்கு சிறந்த கள மெய்வல்லுநர் விருது

Next Post
இலங்கை வீரருக்கு சிறந்த கள மெய்வல்லுநர் விருது

இலங்கை வீரருக்கு சிறந்த கள மெய்வல்லுநர் விருது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures