Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

டெல்லியில் கைதான விபச்சார தரகருடன் டோனி, ரெய்னாவுக்கு தொடர்பு? பரபரப்பு தகவல்கள்

July 25, 2016
in News, Sports
0
டெல்லியில் கைதான விபச்சார தரகருடன் டோனி, ரெய்னாவுக்கு தொடர்பு? பரபரப்பு தகவல்கள்

டெல்லியில் கைதான விபச்சார தரகருடன் டோனி, ரெய்னாவுக்கு தொடர்பு? பரபரப்பு தகவல்கள்

v1` v3

v4 vv

டெல்லியில் கைதான விபசார தரகருடன் இந்திய கிரிக்கெட் வீரர்களான டோனி, சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி சப்தர்ஜங் என்கிளேவ் பகுதியில் வசிப்பவர் பிரீதிந்திரநாத் சன்யால், 62 வயதான இவருக்கு வசந்த் கஞ்ச் மற்றும் லக்னோ நகரிலும் சொந்தமாக வீடுகள் உள்ளன.

திடீர் பணக்காரராக உருவெடுத்த இவருடைய வீடுகளில் அண்மையில் வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது, சப்தர்ஜங் என்கிளேவ் வீட்டில் ரஷ்யாவைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டு இருந்தார். அவரை அவர்கள் மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மத்திய ஆசிய நாடுகளில் இருந்து பெண்களை இந்தியாவுக்கு கடத்தி வந்து அவர்களை சன்யால் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதும் தெரிய வந்தது. இதனையடுத்து சன்யால் கைது செய்யப்பட்டார்.

கடந்த பெப்ரவரி மாதம் சுற்றுலா வந்த ரஷ்ய பெண்ணை இவருக்கு அஜய் அகலவாட் என்பவர் தான் சன்யாலுக்கு அறிமுகம் செய்துள்ளார். இவர் ஏற்கனவே பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிக்கியுள்ளார்.

இந்நிலையில் இவர்களுக்கும் 2 கிரிக்கெட் வீரர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியது. தற்போது அவர்கள் டோனியும், சுரேஷ் ரெய்னாவும் என கூறப்படுகிறது.

டோனியும், சுரேஷ் ரெய்னாவும் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

டோனியின் பிறந்த நாளை அஜய் அகலவாட்டின் குர்கான் பண்ணை வீட்டில் கொண்டாடிய போது இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இவருடன் என்ன தொடர்பு என்பது பற்றிய தகவல்கள் ஏதும் இல்லை. இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous Post

சர்வதேச தடகளத்தில் தங்கத்துடன் உலக சாதனை படைத்த இந்திய வீரர்!

Next Post

அஷ்வின் சுழலில் சுருண்டது மேற்கிந்திய தீவுகள்! இன்னிங்ஸ் வெற்றிப்பெற்றது இந்தியா

Next Post
அஷ்வின் சுழலில் சுருண்டது மேற்கிந்திய தீவுகள்! இன்னிங்ஸ் வெற்றிப்பெற்றது இந்தியா

அஷ்வின் சுழலில் சுருண்டது மேற்கிந்திய தீவுகள்! இன்னிங்ஸ் வெற்றிப்பெற்றது இந்தியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures