Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

டுபாய் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று

December 22, 2019
in News, Politics, World
0

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து தமது பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட மூன்று இளைஞர்களுக்கு எதிராக டுபாய் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது.

டுபாயில் பணிபுரியும் மூன்று இலங்கை இளைஞர்கள் தமது பேஸ்புக்கில் பரபரப்பான கருத்துக்களை பதிவிட்டனர்.

இது குறித்து கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் ஓமல்பே சோபித தேரர் தமது கருத்தை வெளியிட்டார்.

குறித்த மூன்று இளைஞர்களும் டுபாயின் பாதுகாப்பு துறையில் சேவை புரிவதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.

அத்துடன் ஏப்ரல் 21 தாக்குதல் இலங்கையினரை மாத்திரமின்றி உலகெங்கும் உள்ள அமைதியான மக்களை இலக்கு வைத்து நடாத்தப்பட்டதாகவும் ஓமல்பே சோபித தேரர் கூறினார்.

சம்பவத்தில் தலையிட்டு குறித்த இளைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அரசாங்கத்திடம் ஓமல்பே சோபித தேரர் கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

தமிழ் தலைமைகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா கருத்து

Next Post

சரியான விதத்தில் பயணிக்க திட்டமிட்டுள்ள சஜித் பிரேமதாச

Next Post

சரியான விதத்தில் பயணிக்க திட்டமிட்டுள்ள சஜித் பிரேமதாச

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures