Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி உண்ணாவிரம்

June 21, 2018
in News, Politics, World
0
ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி உண்ணாவிரம்

பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி மகா சங்கத்தினர் நேற்று (20) கொழும்பு புறக்கோட்டை விகாரைக்கு முன்னால் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்தனர்.

இதில் தேரர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த அரசாங்கம் கை வைத்துள்ளது ஞானசார தேரர் மீதல்ல, முழு மகா சங்கத்தினர் மீதுமாகும் என்ற கருத்திலான வாசகங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களினால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நீதிமன்றத்தினால் பல கட்டங்களாக முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின் இறுதியில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு, ஞானசார தேரருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இலங்கை கல்வியியலாளர் சேவை தரம் 3 இற்கான நியமனம்

Next Post

உயரும் தபால் முத்திரை கட்டணம்

Next Post

உயரும் தபால் முத்திரை கட்டணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures