Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஞானசார தேரருக்கு இழுத்தடிப்பா? கல் எறிந்த ரிஷாட் வெளியே- ராஜித பதில்

August 30, 2018
in News, Politics, World
0

ஞானசார தேரருக்கான ஜனாதிபதியின் பொது மன்னிப்பு தொடர்பில் தேரரது சிறைத் தண்டனைக் காலம் சிறிதளவாவது கழிந்த பின்னரேயே தீர்மானம் எடுக்க முடியும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமாகிய ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவதில் அரசாங்கம் தாமதம் காட்டுகின்றது. இருப்பினும், நீதிமன்றத்துக்கு கல் எறிந்த அமைச்சர் ரிஷாட் பத்தியுத்தீனுக்கு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையே என ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரிடம் கேள்வி எழுப்பியதற்கு,

அதற்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனை நீதிமன்றம் தீர்ப்புச் செய்யும். வழக்குத் தீர்ப்பு தாமதமாவதற்கு அரசாங்கம் பொறுப்பு அல்லவெனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Previous Post

குழுவின் அறிக்கை வந்து 3 மாதத்துக்குள் தேர்தல்- அமைச்சர் நிமல்

Next Post

குழந்தைக்கு எமனான தாய் பால்? யாழில் அதிர்ச்சி சம்பவம்

Next Post

குழந்தைக்கு எமனான தாய் பால்? யாழில் அதிர்ச்சி சம்பவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures