Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஞானசாரருக்கு எதிராக இன்று, நீதிமன்றம் வந்த 3 வழக்குகள்

December 7, 2017
in News, Politics
0
ஞானசாரருக்கு எதிராக இன்று, நீதிமன்றம் வந்த 3 வழக்குகள்

பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசாரவுக்கு எதிராக இன்று வியாழக்கிழமை (07) நீதிமன்றத்தில் 3 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபட்டன.

அல்குர்ஆன் அவமதிப்பு, நிப்போன் ஹோட்டம் அச்சுறுத்தல், பொலநறுவையில் முஸ்லிம்கள் வணங்கும் அல்லாஹ்வை தூற்றிப் பேசியமை உள்ளிட்ட 3 வழக்குகளே விசாரணைக்கு வந்தன.

இவற்றில் கொழும் மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மாத்திரமே ஞானசாரர் ஆஜராகியுள்ளார்.

எனினும் குறித்த வழக்குகள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து அறிக்கைகளோ அல்லது குற்றப் பத்திரமோ தாக்கல் செய்யப்படாத நிலையில், 3 வழக்குகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஞானசாரருக்கு எதிரான மூத்த சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் வழிநடத்தலில், முஸ்லிம் சட்டத்தரணிகள் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

சகல துறைகளிலும் சிறந்த ஒழுக்கம் பேணப்பட வேண்டும்

Next Post

மனைவி சீதனம் வழங்கவில்லையாம், விசித்திர தண்டனை வழங்கிய கணவன்

Next Post
மனைவி சீதனம் வழங்கவில்லையாம், விசித்திர தண்டனை வழங்கிய கணவன்

மனைவி சீதனம் வழங்கவில்லையாம், விசித்திர தண்டனை வழங்கிய கணவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures