Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜோதிட நிகழ்ச்சிகளை நடத்தி, மக்களை பிழையாக வழிநடத்த வேண்டாம்

December 10, 2017
in News, Politics
0

ஊடகங்களில் ஜோதிட நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை பிழையாக வழிநடத்த வேண்டாம் என ஜே.வி.பி கட்சி கோரியுள்ளது. பணம் சம்பாதிக்கும் நோக்கத்தை முதனிலையாகக் கொண்டு போலிப் பிரச்சாரத்தில் ஈடுபடுவோரை அனுமதிக்கக் கூடாது என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலத்திரனியல் ஊடகங்களில் ஜோதி நிபுணர்கள், அழகுக் கலை நிபுணர்கள் என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்துவோருக்கு எதிராக அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். இவ்வாறு நிகழ்ச்சி நடாத்துவோரின் நிகழ்ச்சிகளுக்கு கீழே இது கட்டணம் செலுத்தப்பட்டு ஒளிபரப்புச் செய்யப்படும் நிகழ்ச்சி என்றேனும் ஒளிபரப்புச் செய்யப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Previous Post

யாழ் பிரதி மேயர், முஸ்லிமுக்கு இல்லை

Next Post

சரியான நேரத்தில், அரசாங்கத்தை விட்டு வெளியேறுவோம்

Next Post

சரியான நேரத்தில், அரசாங்கத்தை விட்டு வெளியேறுவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures