Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜே.வி.பி. வேட்பாளரை நிறுத்துவதற்கான நோக்கம் என்ன

August 20, 2019
in News, Politics, World
0

மக்கள் விடுதலை முன்னணி என்பது ஐக்கிய தேசியக் கட்சியினால் இந்நாட்டில் கொண்டு செல்லப்படும் தூதரகங்கள் சிலவற்றினால் முன்னெடுத்துச் செல்லப்படும் ஒரு கட்சி எனவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தேவையை நிறைவு செய்யும் விதத்திலேயே ஜே.வி.பி. செயற்பட்டு வருகிறது எனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி தனது வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவதன் பிரதான நோக்கம், ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்காமல் போகும் வாக்குகளை பொதுஜன பெரமுனவுக்கு கிடைக்காமல் செய்வதற்கே ஆகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Previous Post

ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சினை அல்ல !!

Next Post

தலைவர்களின் பின்னால் செல்லும் யுகம் நிறைவடைந்துள்ளது

Next Post

தலைவர்களின் பின்னால் செல்லும் யுகம் நிறைவடைந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures