Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜேர்மன் பெண்ணுக்கு இலங்கையில் நேர்ந்த பரிதாபம்!

December 24, 2017
in News
0

தங்காலை – மாரகொல்லிய பிரதேசத்தில் கடலில் குளித்த வெளிநாட்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாரகொல்லிய, கப்புஹேன்வல பிரதேச கடலில் நீராடிக் கொண்டிருந்த போது இந்த வெளிநாட்டுப் பெண் அலையில் இழுத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆபத்தான நிலையில், காணப்படட அவரை உயிர்காக்கும் அணியினர் மீட்டு தங்காலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இருப்பினும் அங்கு அந்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, 59 வயதான ஜேர்மனிய பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

Previous Post

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தாக்குதல் நடத்த சதி

Next Post

கனடா சென்ற இந்திய இளைஞன் மர்ம மரணம்!

Next Post

கனடா சென்ற இந்திய இளைஞன் மர்ம மரணம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures