Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜேர்மனிய பிரதமருக்கு இந்திய பிரதமர் வாழ்த்து

March 22, 2018
in News, Politics, World
0

ஜேர்மனியின் அதிபராக நான்காவது முறையாகவும் பொறுப்பேற்றுள்ள அங்கெலா மெர்க்கலுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கூறியுள்ளார்.

நேற்று (புதன்கிழமை) பிரதமர் மோடி வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவின் மூலமே ஜேர்மனிய பிரதமருக்கு வாழ்த்துரைத்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,

“மீண்டும் பிரதமராக பெறுப்பேற்றுள்ளமைக்கு வாழ்த்துக்கள். இருதரப்பு உறவுகள் மேம்படும் விதத்தில் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில், அதிபர் அங்கெலா மெர்க்கல் சார்ந்த கிறிஸ்தவ ஜனநாயக கட்சி 33 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. எனினும் பெரும்பான்மை கிடைக்காதமையினால் அக்கட்சி தற்காலிக ஆட்சி நடத்தி வந்தது.

இந்நிலையில் நேற்று சோஷலிச குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் 66.02 சதவீதம்பேர், அங்கெலா மெர்க்கல் தலைமையிலான கூட்டாட்சி தொடர்வதற்கு வாக்களித்தமைக்கு அமைவாக மீண்டும் அவர் பதவியை பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மலேசியாவில் இடம்பெற்ற கப்பல் விபத்தில் மாலுமிகள் உயிரிழப்பு

Next Post

ராம ராஜ்ஜிய ரதம் மாற்றுபாதையில் செல்ல முற்பட்ட போது தடுக்கப்பட்டது

Next Post

ராம ராஜ்ஜிய ரதம் மாற்றுபாதையில் செல்ல முற்பட்ட போது தடுக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures