Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜேர்மனியில் கடும் மழை, பாரிய வெள்ளப்பெருக்கு ! பலர் மாயம் – 20 பேரின் சடலங்கள் மீட்பு!

July 16, 2021
in News, World
0
ஜேர்மனியில் கடும் மழை, பாரிய வெள்ளப்பெருக்கு ! பலர் மாயம் – 20 பேரின் சடலங்கள் மீட்பு!

ஜேர்மனியில் பெய்துவரும் கடும்மழையை அடுத்து அங்கு ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கில் பலர் காணாமல் போயுள்ளதுடன் 20 க்கும் மேற்பட்டடோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

No description available.

ஜேர்மனியில் ஒரே இரவில் பெய்த கனமழையால் அங்கு பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஜேர்மனியின் மேற்கு பகுதியில் உள்ள ஹாஹன் நகர் முழுவதும் நீரில் மூழ்கியது.

No description available.

மேலும் ரைன்லேண்ட்-பேலட்டினேட் நகரில் ஸ்கல்டு என்ற நகரமும் வெள்ளத்தில் மூழ்கியது.

No description available.

வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 80 பேர் வரை காணாமல் போயுள்ளனர். காணாமல்போனோரைத் தேடும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றன.

No description available.

http://Facebook page / easy 24 news

Previous Post

கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொழும்பில் டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம்

Next Post

சந்தோஷ் பி ஜெயக்குமார் – பிரபுதேவா கூட்டணியில் தயாராகும் முதல் படம்

Next Post
சந்தோஷ் பி ஜெயக்குமார் – பிரபுதேவா கூட்டணியில் தயாராகும் முதல் படம்

சந்தோஷ் பி ஜெயக்குமார் - பிரபுதேவா கூட்டணியில் தயாராகும் முதல் படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures