Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜெ., அறையில் சோதனை செய்யும் திட்டமில்லை: ஐ.டி. அதிகாரிகள்

November 22, 2017
in News, Politics, World
0

போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் வீட்டில் நடந்த சோதனையின் போது, ஜெ., அறையில் சோதனை செய்யும் திட்டமில்லை என வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெ., அறையில் சோதனையா?

இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் சோதனை நடத்துவதற்கு இரு ‘வாரன்ட்’ மட்டும் தயாரிக்கப்பட்டது. ஜெ., உதவியாளர் பூங்குன்றன் அறைக்கு ஒன்றும், சசிகலா பயன்படுத்திய இரு அறைகளுக்கு மற்றொன்றும் பயன்படுத்தப்பட்டது. ஜெயலலிதா அறைகளில் சோதனை செய்ய நாங்கள் திட்டமிடவில்லை. அதனால் தான் கோடநாட்டிலும் நாங்கள் நுழையவில்லை. ஜெ., வீட்டில் சோதனையிடுவதற்கு முன் அங்குள்ள அறைகளின் சாவியை இளவரசி மருமகனும், ஷகிலாவின் கணவருமான ராஜராஜனிடம் தான் வாங்கினோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Previous Post

தி.மு.க.,வுடன் சசி குடும்பம் கைகோர்ப்பு: அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

Next Post

பரூக் நாக்கை துண்டித்தால் ரூ.21 லட்சம் பரிசு’

Next Post
பரூக் நாக்கை துண்டித்தால் ரூ.21 லட்சம் பரிசு’

பரூக் நாக்கை துண்டித்தால் ரூ.21 லட்சம் பரிசு'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures