Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜெயலலிதா அவர்களின் திருவுருவ வெண்கலச் சிலை

February 24, 2018
in News, Politics, World
0

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் திருவுருவ வெண்கலச் சிலை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் சிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து திறந்துவைத்தனர். சிலை திறக்கப்பட்டதும் அ.தி.மு.க தொண்டர்கள் சிலையின் காலடியில் அமர்ந்து ‘அம்மா…’ என்று கதறி அழுதனர். மலர் தூவி மரியாதை செய்தனர்.

இதையடுத்து ‘நமது அம்மா’ என்ற பெயரில் நாளிதழும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜெயலலிதா சிலையை வடிவமைத்தவருக்கு மோதிரம் பரிசாக அளிக்கப்பட்டது.

Previous Post

தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்!

Next Post

துபாயில் இருந்து அபுதாபிக்கு 12 நிமிடத்தில் பயணம்

Next Post

துபாயில் இருந்து அபுதாபிக்கு 12 நிமிடத்தில் பயணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures