Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜெனீவா சிக்கல் புலம்பெயர் தமிழர்களாலேயே : சரத்

March 22, 2018
in News, Politics, World
0
ஜெனீவா சிக்கல் புலம்பெயர் தமிழர்களாலேயே : சரத்

புலம்பெயர் தமிழர்களின் பிரசாரத்தின் ஒரு பகுதியே இலங்கையின் செயற்பாடுகள் குறித்து ஜெனீவாவில் எழுந்த அதிருப்திகள், என அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர், ”இலங்கையின் இறுதி யுத்தத்துடன் தொடர்புடைய பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் குறித்து ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினர்கள் கவலையையும், சில குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளனர். அவர்களது கவலையும், அதிருப்தியும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

ஜெனீவாவில் எழுந்த அதிருப்திகளை சரி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் மேலும் அதிகமாக உழைக்க வேண்டியுள்ளது” எனத் தெரிவித்தார்.

Previous Post

தமிழ் மக்களின் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது

Next Post

யுவதியின் தற்கொலைக்கு காரணமான சட்டத்தரணி !!

Next Post

யுவதியின் தற்கொலைக்கு காரணமான சட்டத்தரணி !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures