Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜெனிவா நெருக்கடியில் சிக்கிய இலங்கை! காப்பாற்றும் முயற்சியில் ட்ரம்ப் நிர்வாகம்

April 2, 2017
in News
0

ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை எதிராக கலந்துரையாடப்பட்ட யோசனை தொடர்பில் ஆய்வு செய்ய அமெரிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது தொடர்பாக கலந்துரையாட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் விசேட பிரதிநிதி ஒருவர் வருகைத்தந்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்பின் அலுவலக பிரதிநிதி ஜெனிவாவில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க பிரதிநிதி தன்னுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமை செயற்பாடு மற்றும் இன ஒற்றுமை தொடர்பில் அமெரிக்கா அவதானத்துடன் உள்ளதாக குறித்த பிரதிநிதி குறிப்பிட்டுள்ளதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான மனித உரிமை ஆணைக்குழுவில் சமர்பித்த யோசனைக்கு அமெரிக்க ஆதரவு வழங்கியுள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியான பின்னர் அவர் ஊடாக நன்மை பெற்றுக் கொள்ள கனவு கண்டவர்களின் கனவு கலைந்து விட்டதாகவும் அமைச்சர் மங்கள மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

சர்வதேச அங்கீகாரம் இன்றி தமிழ் மக்கள் விடுதலையை வென்றெடுக்க முடியுமா?

Next Post

அப்பல்லோ ரகசியம் : ஓ.பி.எஸ்ற்கு இரகசியத்தை மறைத்து வந்த சசிகலா

Next Post
ஓபிஎஸ் அணியினரின் எம்.எல்.ஏ பதவியை பறிக்க அஞ்சும் சசிகலா தரப்பு: இதுதான் காரணம்!

அப்பல்லோ ரகசியம் : ஓ.பி.எஸ்ற்கு இரகசியத்தை மறைத்து வந்த சசிகலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures