Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜாதி அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும்

January 26, 2018
in News, Politics, World
0

ஜாதி அரசியலுக்கு முடிவு கட்ட சமூக ரீதியிலான மாற்றம் அவசியம் என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.

இதுகுறித்து மும்பையில் நடந்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது: மாற்றம் அரசியலால் மட்டும் கொண்டு வர முடியாது. அரசியல்வாதிகளால் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே பிரச்னைகளை சரி செய்ய முடியும். சுயநலங்களை தியாகம் செய்தால் மட்டுமே சமூகத்தை சீர் செய்ய முடியும்.
தேர்தல்களில், ஜாதி பார்த்து, ஓட்டளிக்கும் மனப்பான்மை, மக்களிடம் உள்ளது. இந்த போக்கை மாற்ற வேண்டுமானால், சமூக ரீதியிலான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை உடனே துவங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Previous Post

ஜி.எஸ்.டி., வசூல் ரூ.86 ஆயிரம் கோடி!

Next Post

சென்னையில் குடியரசு தினத்தினை முன்னிட்டு ஆளுநர் தேசிய கொடி ஏற்றினார்

Next Post

சென்னையில் குடியரசு தினத்தினை முன்னிட்டு ஆளுநர் தேசிய கொடி ஏற்றினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures