Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜயந்த விக்­ர­ம­ரத்­ன­விடம் இன்று சி.ஐ.டி. விசா­ரணை

June 22, 2018
in News, Politics, World
0

“சண்டே லீடர்” பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்க படுகொலை விவ­காரம் தொடர்பில் இடம்­பெறும் விசா­ர­ணை­களின் ஒரு அங்­க­மாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்­ர­ம­ரத்­னவை சி.ஐ.டி. இன்று விசா­ரணை செய்­ய­வுள்­ளது.அதன்­படி முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்­ர­ம­ரத்­னவை இன்று முற்­பகல் குற்றப் புல­னாய்வுப் பிரிவில் ஆஜ­ரா­கு­மாறு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இன்று குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவில் ஆஜ­ராக அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்­ர­ம­ரத்­ன­விடம், லசந்த கொலையின் பின்னர் சாட்­சிகள் மாற்­றப்­பட்­டமை, லசந்­தவின் குறிப்புப் புத்­தகம் காணாமல் ஆக்­கப்­பட்­டமை தொடர்­பிலும் ஊட­க­வி­ய­லாளர் கீத் நொயார் கடத்தல், கொலை முயற்சி விவ­காரம் தொடர்­பிலும் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்ப­ட­வுள்­ள­தாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

Previous Post

ஞானசார தேரரின் மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு

Next Post

14 தமி­ழர்­க­ளுக்கு இலங்­கை வரத் தடை

Next Post

14 தமி­ழர்­க­ளுக்கு இலங்­கை வரத் தடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures