Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜம்இய்யத்துல் உலமா விசேட வேண்டுகோள்

March 9, 2018
in News, Politics, Uncategorized, World
0

முஸ்லிம்களுக்கு மன ஆறுதல் அளிக்கும் வகையிலும், உணர்வுகளைத் தூண்டாத வண்ணமும் இன்றைய குத்பாப் பிரசங்கங்களை அமைத்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பத்வாக் குழு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலில் இதனைக் கேட்டுள்ளது.

பாதுகாப்புப் படையினரின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பைப் பலப்படுத்த நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறும் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் அவசரகால சட்டம் அமுலில் உள்ளதால் ஜும்ஆ முடிந்தவுடன் சட்டத்தை மதித்து அமைதியாக கலைந்து செல்லுமாறும் முஸ்லிம்களை உலமா சபை கேட்டுள்ளது.

Previous Post

வன்முறைகளுக்கு பின்னால் இருந்த இரு எம்.பி.க்களும் யார்

Next Post

இன்று கண்டிக்கு செல்லும் மகிந்த !

Next Post

இன்று கண்டிக்கு செல்லும் மகிந்த !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures