Sunday, September 14, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜனாதிபதி வேட்பாளரை மஹிந்த ராஜபக்ஷ தீர்மானிப்பார்

May 13, 2018
in News, Politics, World
0
ஜனாதிபதி வேட்பாளரை மஹிந்த ராஜபக்ஷ தீர்மானிப்பார்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தீர்மானிப்பார் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கான அழுத்தத்தை அரசாங்கத்துக்கு வழங்க வேண்டியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இதுவே எம்முன் உள்ள பிரதான பணி எனவும் தெஹிவளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியுள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிக்கும் அதிகாரம் மஹிந்த ராஜபக்ஷவுக்கே உரியது என நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

பொலிஸ் மா அதிபருக்கு எதிராக பொலிஸ் ஆணைக்குழு முறைப்பாடு

Next Post

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடக்கு மாகாண சபை நடத்தும்

Next Post

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடக்கு மாகாண சபை நடத்தும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures