Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

July 22, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ரணிலால் இலங்கையில் சிவில் யுத்தம் ஏற்படும் ஆபத்து! பதுங்கு குழியில் மகிந்த | கடுமையான எச்சரிக்கை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காலிமுகத்திடல் போராட்டக்களம் மீது மேற்கொள்ளப்பட்ட முப்படையினரின் அடக்குமுறையை கண்டித்து நாட்டின் பல இடங்களிலும் போராட்டங்களும் எதிர்ப்புக்களும் இடம்பெற்றுவருகின்றது.

இந்நிலையில், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஒன்றுகூடியள்ள மக்கள் ஜனாதிபதிக்கு எதிராகவும் காலிமுகத்திடலில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான அடக்குமுறைக்கு எதிராகவும் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Previous Post

ஈஸி24நியூஸ் யூடியூப் செய்திகள்

Next Post

தந்திரோபாயமற்ற பொறுப்பற்ற தன்னிச்சையான செயற்பாடுகள் விபரீதத்தை ஏற்படுத்தியுள்ளது | இலங்கை தமிழரசு கட்சி

Next Post
தமிழ் மக்களை குழப்புவதற்காக ஒரு கட்சி பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளது | மாவை

தந்திரோபாயமற்ற பொறுப்பற்ற தன்னிச்சையான செயற்பாடுகள் விபரீதத்தை ஏற்படுத்தியுள்ளது | இலங்கை தமிழரசு கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures