Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டன் நகரை சென்றடைந்தார்

April 16, 2018
in News, Politics, World
0

பொதுநலவாய மாநாடு இன்று லண்டன் நகரில் ஆரம்பமாகிறது. இந்த மாநாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் நடைப்பெறவுள்ளது.

இந்தநிலையில், அதில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியா நோக்கி புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டன் நகரை சென்றடைந்தார்.

பொதுநலவாய மாநாட்டில் 53 நாடுகளின் தலைவர்கள் பங்குகொள்கின்றனர். இந்த மாநாட்டின்போது, ஜனாதிபதி, பிரித்தானிய பிரதமர் தெரேசா மே உள்ளிட்ட அரச தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஐ.தே.க.யின் மறுசீரமைப்பு ஏன் தாமதம்

Next Post

மக்கள் தற்போது எதிர்பார்ப்பது சிறிலங்கா பொது ஜன முன்னணியின் அரசாங்கத்தை

Next Post

மக்கள் தற்போது எதிர்பார்ப்பது சிறிலங்கா பொது ஜன முன்னணியின் அரசாங்கத்தை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures