Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜனாதிபதி முல்லைத்தீவிற்கு பயணம்

May 23, 2019
in News, Politics, World
0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அவர் எதிர்வரும் 8ஆம் திகதி  முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்காக ஒன்றாக நிற்போம் என்ற நிகழ்ச்சித் திட்டம் எதிர்வரும் 3ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது. இந்தத் திட்டத்திற்கமைய அதிரடி அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்தப் பணிகளை ஆரம்பித்து வைப்பதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்த விஜயத்தின்போது வீட்டுத்திட்டம், வைத்தியசாலைகளைத் தரமுயர்த்தல், கிராம சக்தி, சிறுவர் பாதுகாப்பு எனப் பல திட்டங்களை அவர் ஆரம்பித்து வைக்கவுள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

அகதிகளை திருப்பி அனுப்பியமை கண்டிக்கத்தக்கது

Next Post

கோட்டாவுக்கு எதிரான வழக்கு 19ஆம் திகதி விசாரணை

Next Post

கோட்டாவுக்கு எதிரான வழக்கு 19ஆம் திகதி விசாரணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures