Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதி பதவியேற்று நாளையுடன் 4 வருடம் நிறைவு

January 7, 2019
in News, Politics, World
0

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று நான்கு வருட நிறைவை ஒட்டி பால்வேறு நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

ஜனவரி 08 ஆம் திகதியுடன் நான்கு ஆண்டுகாலம் நிறைவடைகின்றது.

இலங்கையின் 7 வது ஜனாதிபதியாக மைத்ரிபால சிறிசேன கடந்த 09.01.2015 ஆம் திகதியன்று பதவியேற்றுக் கொண்டதையடுத்து நாளையுடன் நான்கு வருடங்கள் நிறைவுபெறுகின்றன.

அதனை முன்னிட்டு ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி  ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரித் பாராயண நிகழ்வு இன்று (07) இரவு முதல் நாளை அதிகாலை வரையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

Previous Post

அமைச்சரவைக் கூட்டம் இன்று

Next Post

களுகங்கை நீர்த்தேக்க திட்டத்தின் அணைக்கட்டு நாளை ஜனாதிபதியால் திறப்பு

Next Post

களுகங்கை நீர்த்தேக்க திட்டத்தின் அணைக்கட்டு நாளை ஜனாதிபதியால் திறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures