Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதி நாடு திரும்பினார்!!

October 28, 2019
in News, Politics, World
0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானுக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்றிரவு  நாடு திரும்பியுள்ளார்.

ஜப்பானில் நடைபெறும் அரச நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ஜப்பான் நாடு சென்றிருந்தார்.

ஜனாதிபதியுடன் 21 பேர் கொண்ட தூதுக் குழுவொன்றும் சென்றிருந்தது. இதில், அவரது குடும்பத்தினரும் கலந்துகொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. நேற்றிரவு 11.35 மணிக்கு சிங்கப்புர் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இக்குழு தரையிறங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

சஜித் இன்று ஐந்து நிகழ்வுகளில் பங்கேற்பு

Next Post

பக்தாதி கொலை டிரம்ப் அறிவிப்பு: ரஸ்யா, துருக்கி, ஈரானுக்கும் நன்றி தெரிவிப்பு

Next Post

பக்தாதி கொலை டிரம்ப் அறிவிப்பு: ரஸ்யா, துருக்கி, ஈரானுக்கும் நன்றி தெரிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures