Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜனாதிபதி தேர்தல் – போட்டியிலிருந்து மைத்திரி விலகல்

June 23, 2019
in News, Politics, World
0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக்கொள்ளக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெண்கள் முன்னணி கூட்டத்தில் கடந்த புதன்கிழமை உரையாற்றிய மைத்திரி, கட்சிக்கும் கட்சியின் ஆதரவாளர்களுக்கும் அநீதி ஏற்படாத வகையில் ஜனாதிபதி தேர்தல் விடயத்தில் கௌரவமான முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

அத்துடன் மும்முனைப் போட்டிக்கு வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து மைத்திரிபால சிறிசேன விலகிக்கொள்ளக்கூடும் என கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்தோடு, எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐ.தே.க. முன்னிறுத்தப்போகும் வேட்பாளருக்கும், மஹிந்த தரப்பு வேட்பாளருக்கும் இடையில் நேரடிப் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Post

ஆப்கானிஸ்தானிடம் போராடி வென்ற இந்தியா

Next Post

உண்மைக்குப் புறம்பான சாட்சியங்களை வழங்குபவர்களுக்கு எதிராக வழக்கு

Next Post

உண்மைக்குப் புறம்பான சாட்சியங்களை வழங்குபவர்களுக்கு எதிராக வழக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures