Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜனாதிபதி கோட்டாவின் வீட்டுக்கு முன் உயிரிழந்த நபர்

April 4, 2022
in News, Sri Lanka News
0
ஐ.நா. சபையின் 76 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்கும் கோத்தபாய

மிரிஹானவில் அமைந்துள்ள  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு அருகில் மின்மாற்றியில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 53 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள மின்வெட்டை நிறுத்தக் கோரி மின்மாற்றி மீது ஏறி குறித்த  நபர் எதிர்ப்புத் தெரிவிக்க முற்பட்டபோது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

மீண்டும் மின்வெட்டு அதிகரிப்பு

Next Post

இடைக்கால அரசாங்கத்திற்கு அரச தரப்பில் இருந்து சாதகமான பதில்!

Next Post
திறமையில்லை பறித்தோம்: மனம் திறந்தார் பசில்

இடைக்கால அரசாங்கத்திற்கு அரச தரப்பில் இருந்து சாதகமான பதில்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures