Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதியையும் பிரதமரையும் பிரிக்க முயற்சி

January 27, 2020
in News, Politics, World
0
ஐக்கிய தேசிய கட்சி தலைவர்கள் ஜனாதிபதி கோட்டாபயவையும், பிரதமர் மஹிந்தவையும் பிரிக்க முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக போலிg; பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. அவ்வாறான நடவடிக்கை ஊடாக கோட்டாபய – மஹிந்தவை பிரிக்க முடியாது.
கோட்டாபய நல்லவர் எனவும் மஹிந்த கெட்டவர் என எதிர் தரப்பினர் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி தேர்தல் சந்தர்ப்பத்தில் கோட்டாபய கெட்டவர் மஹிந்த நல்லவர் என கூறினார்கள்.
கோட்டாபயவுக்கு அமெரிக்க கடவுr;சீட்டு உள்ளதாக கூறிய சஜித் இன்று அது குறித்து வாய் திறப்பதே இல்லை. கோட்டாபயவுடன் வேலை செய்ய தயார் என சஜித் கூறுகின்றார்.
கோட்டாபயவின் அடுத்த நான்கரை வருட அரசாங்கத்தின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ என்பதனை மக்கள் உறுதி செய்துள்ளனர்” என மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Previous Post

ஹஜ் ஏற்­பா­டு­களை இலங்கை அர­சே கையாளும் – சவூதிக்கு அறிவிப்பு

Next Post

குருநாகல் மாவட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடவுள்ளார்

Next Post

குருநாகல் மாவட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடவுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures