Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதியுடன்; இணைந்திருப்போர் அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சிக்கின்றனர்

January 16, 2018
in News, Politics, World
0

அரசாங்கத்தை ஸ்திரமற்றதாக்க முயற்சிக்கப்பட்டு வருவதாக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தில் குழப்பங்களை விளைவிப்பதற்கு முயற்சிக்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்திருப்போரே இவ்வாறு அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ள அவர் ஜனாதிபதியை நிர்க்கதியாக நிலைக்கு இட்டுச் செல்ல முயற்சிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் ஜனாதிபதியை ஐக்கிய தேசியக் கட்சி ஒரு போதும் தனிமைப்படுத்தாது என அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்குளியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Previous Post

30 லட்சம் சொத்தினையும் இழந்து பொங்கலையும் இழந்த பெண்மணி !!

Next Post

பல்கலைக்கழக மாணவியிடம் பேஸ்புக் மூலம் 7 இலட்சத்து 75 ரூபாய் பணம் மோசடி

Next Post

பல்கலைக்கழக மாணவியிடம் பேஸ்புக் மூலம் 7 இலட்சத்து 75 ரூபாய் பணம் மோசடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures